×

காவிரி ஆற்றில் குளித்த 17 வயது சிறுவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஈரோடு: ஈரோடு அடுத்த சின்னியம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் குளித்த 17 வயது சிறுவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் கபீஷ் (17), பாலிடெக்னிக் மாணவன் மெளனீஷ் (17) இருவரும் உயிரிழந்த நிலையில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 

The post காவிரி ஆற்றில் குளித்த 17 வயது சிறுவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Caviri River ,Erode ,Kaviri River ,Sinnyampalayam ,Kabish ,Melanish ,caviar river ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது